உறுதியானது ஜனாதிபதியின் பதவி விலகல்!!

 


ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும் எனக்கோரி மக்கள் பாரிய போராட்டம் முன்னெடுத்துள்ள நிலையில்

எதிர்வரும் 13 ம் திகதி ஜனாதிபதி பதவி விலகுவார் எனவும் அதுவரை மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கோட்டபாய ராஜபக்ஷ சபாநாயகர் யாப்பா அபேவர்த்தனவுக்கு தகவல் அனுப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.