நபர் ஒருவர் சுட்டுக்கொலை!
இரத்மலானையில் நேற்றிரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்தமலானை சில்வா மாவத்தையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
இதில் 30 வயதான நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை