நபர் ஒருவர் சுட்டுக்கொலை!


இரத்மலானையில் நேற்றிரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரத்தமலானை சில்வா மாவத்தையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

இதில் 30 வயதான நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.