பெற்றோல் திருட்டு!!
![]() |
யாழ்ப்பாணம்- கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்து துவிச்சக்கர வண்டியைத் திருடிய கும்பல் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலையும் திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் , காலையில் துவிச்சக்கரவண்டியைத் தேடிய போதே பெற்றோல் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை