பேரம் பேசும் நடவடிக்கை ஆரம்பம்!!

 


இலங்கையின் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் ரணிலின் தந்திரமான ஆட்டம் ஆரம்பித்துள்ளது என கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிசக் கட்சி தெரிவிக்கின்றது.

ஏற்கனவே 104 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபா முன்பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மே 9 கலவரத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் வழங்கப்பட்டதாகவும் அக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.