மேலும் சிலர் தமிழ்நாட்டில் தஞ்சம்!!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் கடல்வழியாக மேலும் 8 பேர் இன்று தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தமிழகம் - அலிச்சல்முனை பகுதியில் குறித்த 8 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த 8 போில் ஒரு குழந்தையும் அடங்கியுள்ளது.
இவர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
மேலும் ஏற்கனவே 26 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக என தெரியவந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை