நீர் விநியோகம் தடை!!
நீர்விநியோகம் தடை செய்யப்படுவது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கொழும்பு 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு இன்றிரவு 11 மணி முதல் நாளை (24) காலை 6 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் சில பகுதிகளில், அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்று (23) ஏழு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை