நீர் விநியோகம் தடை!!

 


நீர்விநியோகம் தடை செய்யப்படுவது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கொழும்பு 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு இன்றிரவு 11 மணி முதல் நாளை (24) காலை 6 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பின் சில பகுதிகளில், அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்று (23) ஏழு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.