![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijPi_3pyPKz9OPKhBIrMhxriH9nNCNI-OSVvdVtqPpihz686-hoKftezUrUSWhOUn5rHGux_E3hNBk-MhvzHR72y1bahIW2fDCnvUhUF46N6J8rgIz7ZdanHnJvst9_L2OS6BqxX9A2YMjTSTr1A811sFdWFUtrQ9WozYC-kMJxOtWvfgnQBkuXpQI/s1600/300757575_5558486584207633_7333189408319874940_n.jpg)
பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலய வீதியில், ஆலயத்திற்கு முன்பாக பொருத்தப்பட்டிருந்த மின்குமிழ்கள் பழுதடைந்த காரணத்தால் குறித்த பிரதேசம் இருளில் மூழ்கியிருந்தது.
குறித்த மின்குமிழ்கள் திருத்தம் செய்யப்பட்டு நேற்று (24) பொருத்தப்பட்டன. இதனால் இப்பிரதேசம் மீண்டும் ஒளி பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை