ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்குப் பயணமாகின்றார்!!

 


அடுத்த மாதம்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் , ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


 ஜப்பான், இலங்கையில் முன்னெடுத்த சில வேலைத்திட்டங்களை நிறுத்தவுள்ளதாக அண்மையில்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.