மகனுடன் கோயிலுக்குச் சென்ற சந்தானம்!!

 


கவுண்டமணி-செந்தில், வடிவேலு-விவேக் என இவர்களின் வரிசையில் மக்களால் கொண்டாடப்பட்டவர் சந்தானம்.


ஹீரோவாக நடித்துவரும் சந்தானம் நடிப்பில் அண்மையில் குலு குலு என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது. அடுத்து அவரது நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.


புதுச்சேரியில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த கோயிலுக்கு தனது மகனுடன் சென்றுள்ளார். அங்கு கோவிலின் சிறப்புகளை கேட்ட சந்தானம் அடிக்கடி இங்கு வருவேன் என்றும் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.


அவரது மகன் உடன் இருந்த புகைப்படங்கள் வெளியாக சந்தானம் மகனா இவர் நன்றாக வளர்ந்துவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.