சடலமாக மீட்கப்பட்ட மாணவன்!!

 



 பேராதனை பாலத்திலிருந்து மஹாவலி ஆற்றில் குதித்து உயிரிழந்த மாணவனின் சடலம் நான்கு நாட்களின் பின்னர் இன்று (31) பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த மாணவர் ஆறில் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.  சம்பவத்தில்  பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவரின்  சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.


உயிரிழந்த  மாணவரின் சடலம் , மஹாவலி ஆற்றின் கன்னொருவ- சீமாமாலகய பகுதியிலிருந்து   மீட்கப்பட்டுள்ளதாக  பேராதனை பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.