பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை!


 தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல திரைப்படப் பாடலாசிரியர் கபிலன் தன் மகளுக்கு தூரிகை என்று கவித்துவமான பெயரை இட்டார். தூரிகை இன்று (செப்டம்பர் 9) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இவர், கடந்த 2020ம் ஆண்டு பீயிங்வுமன் (BeingWomen) என்கிற இணைய இதழைத் தொடங்கி, தொடர்ந்து அதில் பெண்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.