சீனத்தூதுவர் இலங்கைக்காக ஆசிய வங்கியுடன் பேச்சு!!

 



இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.


ஆசிய அபிவிருத்தி வங்கியின், தெற்காசிய திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கெனிசி யொகொயாமா மற்றும் அதன் இலங்கை தூதுக்குழுவின் பணிப்பாளர் சென் சென் ஆகியோரை, சீன தூதுவர் ஸி சென்ஹொங் நேற்று சந்தித்துள்ளார்.


இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் புதுப்பிக்கத்தக்க திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக, சீன தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.