ஜெனிவாவில் ஆரம்பமாகிய மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!📸

 


இன்றைய  தினம் (19.09.2022 )   சுவிஸ், ஜெனிவா,ஐ. நா   ஈகைப்பேரொளி முருகாதசன் திடலில்   நடைபெற்றுக்கொண்டிருக்கும்   கவனயீர்ப்பு  போராட்டத்தில்  அனைத்து  தமிழர்களும்   ஒன்றிணைந்து  ஒருமித்த  குரலோடு தங்களின் கோரிக்கையை  சர்வதேசத்திடம்  எழுப்பிக்கொண்டுள்ளார்கள்   

தமிழீழத்தில் சிங்கள  பேரினவாத அரசு  தமிழர்கள் மீது  தொடர்ந்து நடத்தும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை  சர்வதேசத்திடம் தெரிவித்தும்     ,தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதை வலியுறுத்தியும்  மேலும்  எங்களின்  வழிகாட்டி தமிழீழ  தேசியத்தலைவர்   பிரபாகரன்  என்றும்   ஐ. நா முன்றலில் இடிமுழக்கமாக முழங்கிகொண்டிருக்கிறார்கள் .



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.