சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கம்!!

 


குறிப்பிட்ட சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக்கான தடையை, முன்னுரிமை அடிப்படையில் அவ்வப்போது நீக்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.


பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.