முல்லையாக நடிக்கப்போவது இவரா?

 



 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.


இந்த தொடரில் இதுவரை சில நடிகர்களின் மாற்றமே நடந்தது, அதில் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கதாபாத்திர மாற்றம் தான் முல்லை வேடம்.


சித்ரா தற்கொலை செய்து இறந்தபிறகு அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க காவ்யா என்பவர் நடிக்க இப்போது தான் மக்களால் முல்லையாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.


ஆனால் அதற்குள் இப்போது முல்லையாக நடித்துவந்த காவ்யா தொடரில் இருந்து விலகிவிட்டார்.


தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லையாக நடிக்கப்போவது அபிநயா என கூறுகின்றனர்.


இவர் இதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா தோழியாக ஒரு சீனில் இவர் வந்துபோவார், இவரே சித்ராவாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

 




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.