நித்திரையில் இருக்கும்போது கணவனைத் தாக்கிய மனைவி!!

 


 


உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவம் கிளிநொச்சிப்  பளைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. 



சம்பவம் தொடர்பில் தெரியவருவது, அதிகாலை வேளை நல்ல  உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் எனவும்  தாக்குதலையடுத்து கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மனைவி மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகித்து அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.