கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவு

 கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(06) முற்பகல் கூடிய போது, புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.