புலம்பெயர் தமிழர் விடுதியில் மர்மமரணம்!!
லண்டனை வதிவிடமாகவும் கிளிநொச்சியை சொந்த இடமாகவும் கொண்ட 47 வயதான குடும்பஸ்தர் தாய்லாந்தில் உள்ள மசாஜ் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரித்தானியாவில் கடை ஒன்றை நடாத்திவரும் குறித்த குடும்பஸ்தர் 3 பிள்ளைகளின் தந்தை எனத் தெரியவருகின்றது.
சிங்கப்பூர் செல்வதாக கணவர் கூறிச் சென்றதாக குடும்பஸ்தரின் மனைவி தாய்லாந்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை