புலம்பெயர் தமிழர் விடுதியில் மர்மமரணம்!!

 


லண்டனை வதிவிடமாகவும் கிளிநொச்சியை சொந்த இடமாகவும் கொண்ட 47 வயதான குடும்பஸ்தர் தாய்லாந்தில் உள்ள மசாஜ் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பிரித்தானியாவில் கடை ஒன்றை நடாத்திவரும் குறித்த குடும்பஸ்தர் 3 பிள்ளைகளின் தந்தை எனத் தெரியவருகின்றது.

சிங்கப்பூர் செல்வதாக கணவர் கூறிச் சென்றதாக குடும்பஸ்தரின் மனைவி தாய்லாந்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.