உயர்தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு!!
உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு மாணவர்களும் அரசியல்வாதிகளும் வரலாற்றில் ஒருபோதும் கோரவில்லை என்று கூறியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை