யாழில் அமோக விற்பனையில் பொன்னியின் செல்வன்!!

 


யாழ்.மாவட்டத்தில் பொன்னியின் செல்வன் புத்தக விற்பனை சூடு பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. 


5 பாகங்களையுடை இந்த புத்தகத்தின் அட்டை மற்றும் தாளின் தடிப்பு அடிப்படையில் 10250 ரூபா, 12250 ,15000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


இதனைவிட கதை சுருக்கமாக 7000 ரூபாவிற்கும் புத்தகம் வெளியாகும் என புத்தகசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.