78 வயது முதியவரைத் திருமணம் செய்த 18 வயது யுவதி!!

  


18 வயது இளம்பெண் ஒருவர் 78 வயது முதியவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் முக்கியமான நிகழ்களில் ஒன்று ஆகும். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரஷாத் மங்காகோப் 78 வயதான இவர் ஒரு விவசாயி.

அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஹலிமா அப்துல்லாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

பிலிப்பைன் நாட்டில் உள்ள ககாயன் மாகாணத்தில் இரவு விருந்து ஒன்றில் ரஷாத் மங்காகோப் மற்றும் ஹலிமா அப்துல்லா இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது.

அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்

.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.