வடக்கில் கனமழை சாத்தியம்!!


 இரண்டாவது இடைப்பருவம் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று முதல்(14.10.2022) நாளை மறுதினம் (16.10.2022) வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 


அதே சமயம் எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.


வடக்கு மாகாண விவசாயிகள் அடுத்துவரும் சில தினங்கள்  கழித்து தங்களது பெரும்போக விதைப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.