வைத்தியசாலையில் நடந்த மோசமான சம்பவம்!!
இந்தியாவின் உத்தரப்பிரதச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டெங்கு நோயாளிக்கு ரத்த தட்டுகளுக்கு (blood platelets) பதிலாக பழச்சாறு ஏற்றப்பட்டதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பியாகராஜுக்கு பிளாஸ்மாவுக்கு பதிலாக மோசாம்பி சாறு கொடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 32 வயதான நோயாளி ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மருத்துவமனையில் பிளாஸ்மா என்று குறிக்கப்பட்ட ஒரு பையில் சாத்துக்குடி பழச்சாறு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையால் இந்த செயலால் நோயாளியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நோயாளி வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்துவிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.webp)
.jpeg
)





கருத்துகள் இல்லை