மிகப் பிரமாண்டமான சிவலிங்கம் கண்டெடுப்பு!!
தீபாவளி நாளில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையத்தில், அமராவதி & குடகுணாறு ஆறுகளின் சங்கமம் அருகே, 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிவலிங்கத்தின்படி , நிச்சயமாக மிகப் பிரமாண்ட ஆலயத்தின் அடையாளமாக இது இருக்க வேண்டும் என கருத்தபடுகின்றது. அத்துடன் மீட்கப்பட்ட சிவலிங்கம் குறித்து இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை