பருத்தித்துறையில் மேகம் கீழிறங்கிய காட்சி!! - {வீடியோ இணைப்பு}
இன்று (30.10.2022) காலை 9.30 மணியளவில் யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில்....மேகம் வந்து கீழிறங்கி தண்ணீர் எடுக்கும் காட்சி அனைவரையுமு; அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதன்போது கடல் நீர் சுழல் போல் தோன்றி வானை நோக்கி சென்றது.
இது சுமார் 20 நிமிடங்களாக நிலைத்திருந்து பின்னர் கலைந்து சென்றது என இக்காட்சியைப் பார்த்ததவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை