ஜனாதிபதி ரணில் வெளிநாடு பயணம்!!

 



காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எதிர்வரும் சனிக்கிழமை (5) முதல் நவம்பர் 9 ஆம் திகதி புதன்கிழமை வரை ஜனாதிபதி எகிப்தில் தங்கியிருப்பார்.


ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகளின் பணிப்பாளர் தினூக் கொழும்பகே ஆகியோரும் இந்த விஜயத்தில் ரணிலுடன் இணைந்து கொள்ள உள்ளனர்.


முன்னதாக க ஜனாதிபதி பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானிய சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.