தூங்கும் பொழுது கவனத்தில் கொள்ளவேண்டியவை!!

 


தூங்கும் பொழுது எப்பொழுதும் தலையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கக் கூடாது. ஹேர் பின் இரும்பால் செய்யப்பட்ட ஒரு பொருள் தான் எனவே இது போல இரும்பு சம்பந்தப்பட்ட ஹார்பின், கிளிப்புகள் போன்றவற்றை கழட்டி வைத்துவிட்டு அதன் பிறகு நீங்கள் தூங்க செல்லுங்கள். நிம்மதியான உறக்கம் வரும். மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை இதனால் தடுக்கப்படும்.


இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் தலையில் இருந்தால் மனதில் கவலைகள் மறையாது. பெண்கள் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்து வேலை செய்யும் பொழுது தெற்கு திசையில் அமர்ந்து செய்யக்கூடாது.


உதாரணத்திற்கு நீங்கள் தையல் மெஷின் பயன்படுத்துபவர்களாக இருந்தால் தெற்கு திசையில் வைத்து அதை பயன்படுத்தக் கூடாது.



இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களில் வேலை செய்யும் பெண்களுக்கு தெற்கு திசை ஆகாது என்று கூறுவார்கள் எனவே இரும்பாலான பொருட்களில் நீங்கள் வேலை செய்யும் பொழுதும், அதனை கையாளும் பொழுதும் தெற்கு திசையில் வைத்து செய்ய வேண்டாம், வேறு திசைகளில் வைத்துக் கொள்ளலாம்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo











கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.