காதலன் கண் எதிரே காதலிக்கு நடந்த கொடூரம்!!

 



காதலர்கள் இருவரை வீடொன்றில் அடைத்து வைத்ததுடன் காதலனை கட்டி வைத்து விட்டு காதலியை கூட்டாக வல்லுணர்வுக்கு உட்படுத்தி காணொளி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இச் சம்பவம் புளூமெண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது.


கேரகல பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கொழும்பில் உள்ள போதைப்பொருள் வியாபாரியின் வாடிக்கையாளராக இருந்துள்ளார்.


கொழும்பு வியாபாரியிடம் போதைப்பொருளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.


கொழும்பு வியாபாரியிடம் வாங்கிய போதைப்பொருளிற்கான பணத்தை செலுத்தாமல் அவருடனான வர்த்தகத்தை கேரகல இளைஞன் நிறுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபாவாகும்.


இதனால் ஆத்திரமடைந்த கொழும்பு வர்த்தகர் கேரகல இளைஞனை பழிவாங்க திட்டமிட்டு ஒரு சூழ்ச்சி செய்துள்ளார்.


இளைஞனை தொடர்பு கொண்டு மேலும் போதைப்பொருள் உள்ளதாகவும் அதை வந்து எடுத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.