விற்பனைத் தடை தானிய உணவுப் பொருள்!!
தானிய உணவுப் பொருள் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது மாத்திரை மாவட்ட எல்லைக்குள் சுபோஷ, லக்போஷ மற்றும் நானாபோஷ என்பவற்றிற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சுபோஷா தயாரிக்கும் தனியார் நிறுவனங்களுக்கே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 98 (1) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 104 இன் படி, சம்பந்தப்பட்ட தயாரிப்புகளின் விற்பனை உடனடியாகத் தடைசெய்யப்பட்டு, தற்போது சந்தையில் உள்ள பொருட்களின் இருப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
மேலும், அந்த பொருட்களை கடைகளில் வெளியிட தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை