இன்றைய தினம் மின் வெட்டு!!

 


இன்று வியாழக்கிழமை (03) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 09.00 மணி வரை 2 கட்டங்களில் 2 மணித்தியாலம்  மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, நாட்டை 26 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ன/ CC / M,N,O,X,Y,Z) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 2 மணித்தியாலங்கள்  மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


ABCDEFGHIJKL | PQRSTUVW


பி.ப. 03.00 - பி.ப. 06.00 வரை 1 மணித்தியாலம்.

 

பி.ப. 06.00 - பி.ப. 09.00 வரை 1 மணித்தியாலம்.


 முதல் கட்டம்


 I, J, K, L, W, P

03:00 PM - 04:00 PM


 E, F, G, H, Q, R, S

04:00 PM - 05:00 PM


 A, B, C, D, T, U, V

05:00 PM - 06:00 PM


 இரண்டாம் கட்டம்


  I, J, K, L, W, P, Q

06:00 PM - 07:00 PM


 E, F, G, H, R, S, T

07:00 PM - 08:00 PM


 A, B, C, D, U, V

08:00 PM - 09:00 PM


போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.