இன்றைய தினம் மின் வெட்டு!!
இன்று வியாழக்கிழமை (03) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 09.00 மணி வரை 2 கட்டங்களில் 2 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டை 26 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ன/ CC / M,N,O,X,Y,Z) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 2 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ABCDEFGHIJKL | PQRSTUVW
பி.ப. 03.00 - பி.ப. 06.00 வரை 1 மணித்தியாலம்.
பி.ப. 06.00 - பி.ப. 09.00 வரை 1 மணித்தியாலம்.
முதல் கட்டம்
I, J, K, L, W, P
03:00 PM - 04:00 PM
E, F, G, H, Q, R, S
04:00 PM - 05:00 PM
A, B, C, D, T, U, V
05:00 PM - 06:00 PM
இரண்டாம் கட்டம்
I, J, K, L, W, P, Q
06:00 PM - 07:00 PM
E, F, G, H, R, S, T
07:00 PM - 08:00 PM
A, B, C, D, U, V
08:00 PM - 09:00 PM
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை