இலங்கை அகதிகள் சென்ற கப்பல் மூழ்கும் அபாயமா!!


 306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு,பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை உடனடி ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.


இது தொடர்பில் சமூக ஊடகங்களில் குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது,

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.