சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு!!

 


தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் வவுனியா ஓமந்தையில் இடம் பெற்றுள்ளதாக அப் பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

த.மதுசாலினி (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சிறுமி இரவு வீட்டாருடன் படுக்கைக்குச் சென்றுள்ள நிலையில் அதிகாலை அருகிலிருந்த அறையில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாகக் காணப்பட்டார் என்று பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக இது தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.