வடமராட்சியில் இளம் ஆசிரியர் மரணம்!!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய இளம் ஆசிரியர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
33 வயதுடைய இவர், வடமராட்சியின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவர் ஆவார்.
இந் நிலையில் அவரது மரணம் மணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை