முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது கல்வி அமைச்சு!!

 


தரம் 01 மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி தரம் 01 மாணவர்களை உள்வாங்குவது பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படாது எனவும் அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் 2022 க.பொ.த சாதாரண தர மாணவர்கள் விரும்பிய க.பொ.த உயர்தரப் பாடங்களை உள்ளடக்கிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 2022 ஆம் ஆண்டு மூன்றாம் கல்விப் பருவம் முடிந்த பிறகே தொடங்கும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.