தீபங்களால் ஜொலிக்கும் யாழ்ப்பாணம்!
கார்த்திகை விரத உற்சவத்தினமான இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வீடுகளில் சிட்டி விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்தில் உள்ள இந்துக்களின் இல்லங்களில் இன்று (07-12-2022) இரவு 06.30 மணியளவில் இருந்து திருக்கார்த்திகைத் திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட சில இடங்களில் சர்வாலய தீபத்திருநாளை முன்னிட்டு கண்ணுக்கு அழகூட்டும் வகையில் ஒளிமயமான விளக்குகள் ஏற்றப்பட்டு காணப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை