பொலிசாருக்குப் பயந்து ஆற்றில் பாய்ந்தவர் மாயம்!!
பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த நால்வரில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இரத்தினபுரி கொடிகமுவ பகுதியில் உள்ள போதைப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றினை பொலிஸார் அதிரடியாக சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது அங்கிருந்த 4 பேர் தப்பிச் செல்வதற்காக ஆற்றில் குதித்த நிலையில் 3 பேர் மட்டுமே நீந்தி மறுகரையை அடைந்துள்ளதுடன் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடிம் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை