இன்றைய உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

 


புலம்பெயர்ந்து சுவிசில் வசிக்கும் வசந்தி அவர்கள் தனது கணவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் மிக வறுமை நிலையில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட முதியவர்கள் சிலருக்கு   உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.



பிறந்த நாளில் இல்லாதோர்க்கு உதவி புரிந்து தமது மகிழ்வினை கொண்டாடும் இவர்களின் நற்பண்பினைப் பலரும் பாராட்டியுள்ளனர். 



உதவி பெற்றுக்கொண்டவர்கள் தமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.