'பனைமுனை கல்வெட்டு' திறந்துவைப்பு!!
'பனைமுனை கல்வெட்டு' பருத்தித்துறை - பனைமுனை பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இது இலங்கையின் உச்சி என அழைக்கப்படுகிறது.
இதனையடுத்து வரலாற்று ரீதியாக இலங்கை பண்டைய வரைபடங்களில் குறிக்கப்பட்டுள்ளவாறு உண்மையான இலங்கையின் உச்சி பருத்தித்துறை - பனைமுனை பகுதியில் உள்ள கல்வெட்டு என கருதி இன்றைய தினம் அதற்கான கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வுகள் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை