உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மரண தண்டனைக் கைதி!!

  


மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர்.க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  மேலும் நான்கு கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து  பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் 

குறித்த கைதிகள் வெலிக்கடையில் உள்ள மகசின் சிறைச்சாலை பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றுவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அத்துடன் யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.