படகு கவிழ்ந்து விபத்து!!

 




இந்த நிலையில் கடல் குழப்பம் காரணமாக படகு கவிழ்ந்துள்ள நிலையில் இருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

காணாமல்போனவர் திராய்மடு பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இருதயநாதன் அந்தோனி (41வயது) என்பவர் என தெரிய வந்துள்ளது.

காணமல் போனவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் எனவும் காணமல் போனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.