கொத்துக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட இருவர்

 


17 வயது இளைஞன் ஒருவர் முன்று லட்சம் பணத்துடனும் 14 வயது காதலியுடனும் கொத்து ரொட்டி சாப்பிட வந்த 17 இளைஞர் பொலிஸாரிடம் பிடிபட்டுள்ள சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.


காலி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போது இருவரையும் அவதானித்து சந்தேகமடைந்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.


இதன்போது இளைஞன் தந்தையிடமிருந்து மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடி வந்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் குறித்த இளைஞனும் , பதின்மவயது சிறுமியும் பாதுக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும், ரோந்து சென்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.