மதுபோதையில் நின்றவர்களால் மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!
கிளிநொச்சி - கண்ணகைபுரம் கிராமத்திலிருந்து முக்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு சென்ற மாணவர்களில் 15 மாணவர்களை, வழியில் மதுபோதையில் நின்றுக் கொண்டிருந்த 4 பேர் தடிகளினால் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பில் அக்கராயன் பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மூவர் கைது செய்யப்படவில்லை எனவும் பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது
.Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை