கராம்பின் அற்புதமான நலன்கள்!!
கராம்பு வாசனை திரவியங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இது ஆயுர்வேதத்தின் பொக்கிஷம் என கூறப்படுகின்றது .
அதுமட்டுமல்லாது இதனை உட்க்கொள்வதால் பல நன்மைகளை நம் பெறலாம்.
கராம்புகளை உட்கொண்டால், உடலுக்கு வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, கார்போஹைட்ரேட் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைய கிடைக்கும்.
அதன்படி தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் கராம்புகளை மென்று சாப்பிட்டால், அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமாம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மக்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எந்த வகையான தொற்றுநோயையும் நம்மால் தவிர்க்க முடியும்.
எனவே தினமும் காலையில் எழுந்தவுடன் இரண்டு கராம்பை மென்று சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான பகுதியாகும், ஏனெனில் அது பல செயல்பாடுகளை செய்கிறது,
கிராம்புகளில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள கிருமிகளை அழிந்து, சுவாச புத்துணர்ச்சி பெற உதவும்.
உங்களுக்கு திடீரென பல்வலி ஏற்பட்டு, வலி நிவாரணி மருந்துகளை சாப்பிட விரும்பவில்லை என்றால், உடனடியாக ஒரு கராம்பு துண்டுகளை பல்லின் அருகே அழுத்தவும், இதனால் பல்வலி குணமாகும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை