யாழில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
யாழ்.மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேல் மின் கட்டணம் நிலுவையுள்ள வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என யாழ்.தலைமை பிரதம பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
அதோடு துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 3 ஆயிரத்து 250 ரூபாய் மீள்இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதோடு 6 மாத காலத்துக்கு மேலாக மின்துண்டிப்பு செய்யப்பட்டு நிலுவை செலுத்தப்படாத பாவனையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
எனவே மின்சார கட்டணம் செலுத்தாது நிலுவை உள்ள பாவணையாளர்கள் உடனடியாக மின்சார கட்டண நிலுவையை செலுத்தி மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை