சம்பந்தரைச் சந்தித்த மகிந்த என்ன சொன்னார் தெரியுமா!!


 தனது  இல்லத்துக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இரா. சம்பந்தன் அவர்கள் வடகிழக்கு பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.



ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ அவரது நலம் விசாரித்ததுடன், தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்தும் அவருடன் கலந்துரையாடி வேளை குறித்த வேண்டுகொள் முன்வைக்கப்பட்டது. 


இதற்குப்  பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.