இரு நாட்களுக்கு பலத்த மழை!!
இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26-01-2023) மற்றும் வெள்ளிக்கிழமை (27-01-2023) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்இ 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை குறைவடைவதுடன்இ ஜனவரி 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் மழைக் காலநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை