யாழில் திடீரென படையினர் குவிப்பு!!

 


யாழ்.கொக்குவில் - பொற்பதி வீதியில் உள்ள தனியார் காணியில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்கள புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகததில் இன்று காலை அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


யாழ்.நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்   ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.


இதன்போது அப்பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.


இந்நிலையில் திடீரென அங்கு படையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.