47 பணியாளர்கள் நாடு திரும்பினர்!

 


இலங்கை பணியாளர்கள் 47 பேர் கொண்ட குழு இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.


ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 230 என்ற விமானத்தில் மஸ்கட்டில் இருந்து  இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.


பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் சுகயீனங்கள் காரணமாக நாடு திரும்பமுடியாத நிலையில் குவைத்தில் இருந்த இவர்களில் 40 பேர் வீட்டு பணிப்பெண்களென கூறப்படுகின்றது.


இன்று நாடு திரும்பிய வீட்டு பணியாளர்களில் பெரும்பாலானோர் வீட்டு உரிமையாளர்களால் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் குவைத் தூதரகத்திற்கு வந்தவர்களென தெரியவந்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.