950 ரூபாவினால் எரிவாயு விலை அதிகரிக்கப்படவேண்டும்!!
12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 950 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்திடம் எரிவாயு இருப்பு இருப்பதால் முன்பு வெளியிடப்பட்ட விலையில் மட்டுமே விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார்.
2024 வரை எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளமுடியும் எனவும் அவர் ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவிததுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை