தெகிவளை தேசிய பூங்காவில் விசேட வாய்ப்பு!!

 


தெகிவளை தேசிய பூங்காவில் நேற்று முதல் விலங்கு காதல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால்,  மக்களுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது, 

விலங்குகளுக்கு அன்பும் கருணையும் அளிக்கும் நோக்கில் இந்த வாரம் செயற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்படி,  குடும்பங்கள் மற்றும் தம்பதிகள், விலங்கியல் பூங்காவிற்குச் சென்று  பிராணிகளுக்கு உணவளித்து, புகைப்படம் எடுக்கலாம் எனவும் விலங்குகளுடன் புகைப்படம் எடுக்க தனிப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வருகை தரும் பார்வையாளர்களுக்கு இந்த வாரத்தில் விசேட அங்கத்துவ அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ் விடய்த்தினை, விலங்கியல் பூங்கா பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த இவ்தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.